147. தமிழகமும் கேரளமும்…

எழுத்தாளனும் விரலை வெட்டி நடிகனுக்கு அனுப்பும் ரசிகனும் ஒன்று அல்ல; எழுத்தாளன் உணர்ச்சிவசப்படுகின்றவன்தான் என்றாலும் அவன் ஒரு புத்திஜீவியாகவும் இருக்க வேண்டும் என்பதுதான் என் கனத்த இதயத்துடன்… கட்டுரைகளின் சாரம்.  அதை எழுத்தாளர்களே புரிந்து கொள்ளாமல் போனதில் வியப்பு ஒன்றுமில்லை.  அவர்களுக்குப் புரியவில்லையே என்பதற்காக நான் அதையெல்லாம் எழுதாமலும் இருக்க முடியாது.  இந்த துக்கமெல்லாம் அடங்கினதும் எழுதலாமே என்பதிலும் எனக்கு உடன்பாடு இல்லை.  ஏனென்றால், யேசு அப்படிச் செய்யவில்லை.  வேதாகமத்தின் மத்தேயுவில் 16: 21-28 வசனங்களைப் பாருங்கள். … Read more