சந்திப்பு

நான் யாரைப் பற்றியும் அஞ்சலிக் குறிப்புகளோ பிறந்த நாள் குறிப்புகளோ எழுதுவதில்லை என்பதை நீங்கள் கவனித்திருக்கலாம்.  காரணம், அவர்களைப் பற்றி எனக்கு மிகுந்த கசப்புணர்வுகளே இருக்கின்றன.  உதாரணமாக, எனக்கு ஹாலிவுட் படங்கள் பிடிக்கும் என்பதைப் போல நல்ல பொழுதுபோக்கு என்ற முறையில் சுஜாதாவின் எழுத்து பிடிக்கும்.  தினந்தோறும் அவர் வீட்டைத் தாண்டித்தான் நாகேஸ்வர ராவ் பூங்காவுக்குப் போவேன்.  அவ்வப்போது கடற்கரையிலும் பார்ப்பேன்.  கண்ணுக்குக் கண் பார்த்து விட்டால் ஒரு சிறிய புன்சிரிப்போடு சரி.  அநேகமாக அவரைச் சுற்றிக் … Read more