ஒரு நாள்

காலை நான்கு மணிக்கு எழுந்து கொள்வேன்.  படுக்கையில் அமர்ந்தபடியே சில மந்திரங்களைக் கேட்பேன்.  பிறகு சில நிமிடங்கள் ப்ரம்மரி பிராணாயாமம் செய்து விட்டு வந்து பல் துலக்கி விட்டு கையோடு ஒரு கஷாயம் குடிப்பேன்.   சர்க்கரை, கொழுப்பு போன்ற பிரச்சினைகள் அணுகாமல் இருப்பதற்கான கஷாயம்.  உடனடியாக பூனைகளுக்கு உணவு கலந்து கொடுப்பேன்.  அடுத்து, பூனைகளின் மல ஜலம் சுத்தம் செய்வேன்.  அதற்கு ஒரு பதினைந்து நிமிடம் ஆகும்.  நாலரை ஆகி இருக்கும்.  பிறகு சௌந்தர் கற்பித்த யோகா … Read more