மாறுவேடத்தில் இலங்கைப் பயணம்

Mihadஇன் ஃபேஸ்புக் பக்கத்தில் இதைப் பார்த்தேன். ”இலங்கையின் கிழக்கு மாகாணத்திற்கு எழுத்தாளர் சாரு நிவேதிதா வருவது தொடர்பில் அபிப்பிராய பேதங்கள் நிலவுவதை அவதானிக்க முடிகிறது. சாருவை விரும்பாத ஒரு கூட்டம் புலம்பெயர் சூழலில் உள்ளது என்பதனால் ஒரு பரபரப்பு ஏற்படுத்த படுவதாக கருத முடியும். சாருவை விரும்பாமல் போவதற்கு அவர்களுக்கு ஏதோ காரணங்கள் இருக்கக் கூடும். அது சாருவின் எழுத்துகள் மீதானதாக இருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. எனக்கு தமிழக எழுத்தாளர்கள் மீது அளவு கடந்த லயிப்பு ஏற்பட்டதில்லை. கடந்த … Read more

அதே கேள்வி, அதே பதில்…

அருஞ்சொல்லில் வரும் நேர்காணலில் கேட்கப்படும் கேள்விகள் அனைத்தும் சமஸ் கேட்கிறாரே தவிர அவை அவருடைய சொந்தக் கருத்துக்கள் அல்ல. பொதுப்புத்தியில், பொதுச்சமூகத்தில் பலராலும் கேட்கப்படும் கேள்விகளையே அவர் முன்வைக்கிறார். அருஞ்சொல் உரையாடல் இதுவரை என்னை அறியாத பலரிடம் என்னைக் கொண்டு சேர்த்திருக்கிறது. இதுவரை நான் நேரடியாக அறிந்திராத பல நண்பர்கள் எனக்கு ஃபோன் செய்தார்கள். இன்னும் ஓரிரண்டு வாரம் வரும் என்று நினைக்கிறேன். இன்று அந்த அருஞ்சொல் உரையாடல் பற்றி ஜெயமோகனின் தளத்தில் ஒரு கேள்வி பதில் … Read more