நான் யார்?

நான் யார் என்று தெரியாத சிலர் றியாஸ் குரானா என்னை ஏறாவூருக்கு அழைத்தது பற்றி அவருக்கு உளவியல் நெருக்கடி கொடுப்பதை ஃபேஸ்புக் மூலம் அறிந்தேன்.  நான் ஒன்றும் நீயா நானா கோபிநாத் போலவோ திண்டுக்கல் லியோனி போலவோ இங்கே இலங்கை வரவில்லை.  நான் வந்து கிட்டத்தட்ட பத்து நாட்கள் ஆயிற்று.  இதுவரை ஆன செலவு பூராவும் என்னுடையது.  இப்போது இங்கே பாசிக்குடாவில் தங்கியிருக்கும் செலவும் என்னுடையதுதான்.  என் வாசகர்களிடம் நான் பெற்ற சன்மானத்தினால் மட்டுமே இது எனக்கு … Read more