நயந்தினியின் கதை…

பெட்டியோ… நாவலை இதுவரை மூவர் படித்தோம். இலங்கை நண்பர், நான், சீனி. கடைசி அத்தியாயம் உங்கள் எழுத்தின் உச்சம் என்றார் சீனி. எனக்குமே அப்படித்தான் தோன்றியது. ஆனால் என்.எஃப்.டி.யில் வெளியிடுவதற்கு முன்னால் ஒரு யோசனை என்றார். கடைசி அத்தியாயத்தில் வரும் நயந்தினி என்ற சிங்களப் பெண்ணை நாவல் நெடுகிலுமே நிகழ விட்டால் என்ன? சீனியின் யோசனை. எனக்குமே அந்த எண்ணம் இருந்தது என்றாலும், அதை வேறு ஒரு நாவலாக எழுதலாம் என்று நினைத்தேன். ஆனால் சீனி சொன்ன … Read more