தனிமனித சுதந்திரம்

முத்து என்று எனக்கு ஒரு நண்பர் இருந்தார்.  மிகவும் நெருக்கமான நண்பர்.  நான் சந்தித்த மனிதர்களிலேயே மிகச் சிறந்த படிப்பாளி என்றால் அவர்தான்.  எனக்கு அறிவின் மீது தீராக் காதல் என்பதால் அவரை எனக்கு மிகவும் பிடித்துப் போயிற்று.  ஆனால் நட்பு என்றால் அது இரண்டு பக்கமும் இருக்க வேண்டும்.  அவருக்கு என் எழுத்தின் மீது துளியும் மரியாதை இல்லை என்பதை நீண்ட காலம் கடந்து கண்டு கொண்டு அவரிடமிருந்து விலகி விட்டேன்.  அது எனக்கு மிகப் … Read more

உயிரின் விலை

நான் கணக்கில் எத்தனை பலவீனன் என்பதும், சீனி எனக்கு எத்தனை உறுதுணையாக இருக்கிறார் என்பதும் மீண்டும் நிரூபணம் ஆகியது.  ஒரு லட்சம் ரூபாய்க்கு ஆயிரம் பேர் ஆயிரம் ரூபாய் அனுப்பினால் நலம் என்று எழுதி விட்டேன்.  நூறு பேர் என்று எழுதியிருக்க வேண்டும்.  இதைக் கூட சீனி மட்டும்தான் சுட்டிக் காட்டினார்.  ஆயிரம் பேரா பணம் அனுப்புவார்கள்? நான் என்ன ஆன்மீகவாதியா?  சீனிக்கு அது நூறு பேர் என்று புரிந்து விட்டது.  இப்போது மாற்றி விட்டேன்.  அந்தக் … Read more

வைர சூத்திரத்தின் விலை

ஏற்கனவே பல முறை எழுதிய விஷயம்தான்.  மீண்டும் எழுத வேண்டியிருக்கிறது.  ஒரு இணைய இதழில் நான் கொடுத்த மிக நீண்ட நேர்காணலை நீங்கள் படித்திருப்பீர்கள்.  என் எழுத்து வாழ்விலேயே எனக்கு அதிக எதிர்வினைகள் வந்தது அந்த நேர்காணலுக்குத்தான்.  அதற்கு முன்பு ஒரு ஜனரஞ்சகப் பத்திரிகையின் இணைய இதழில் கோணல் பக்கங்கள் என்ற பத்தியை எழுதியபோதுதான் அந்த அளவுக்கு எதிர்வினைகள் வந்தன.  அந்த நீண்ட நேர்காணல் ஒரு நூறு பக்க புத்தகமாக வரும்.  நூறு பிரதிகள் விற்கும்.  எனக்கு அதன் மூலம் ஆயிரம் ரூபாய் ராயல்டி கிடைக்கும்.  நேர்காணல் வந்த … Read more