குருவே நமஹ…

இன்று குரு பூர்ணிமா. இலங்கையில் இன்று போயா. முழு நிலவு நாளை சிங்களத்தில் போயா என்கிறார்கள். புத்த பூர்ணிமாவின் போது நான் இலங்கையில் இருந்தேன். இரண்டு நண்பர்கள் இன்று எனக்கு வணக்கம் சொல்லி செய்தி அனுப்பியிருந்தார்கள். ஆரோக்கிய புஷ்பராஜ் அவர்களில் ஒருவர். இன்னொருவர் எனக்கே குரு. யோகா குரு சௌந்தர். அவர் எனக்கு ஒரு அற்புதமான வந்தன செய்தி அனுப்பியிருந்தார். அவர் என் எழுத்துக்களிலிருந்தும் கற்றுக் கொள்கிறார் என்று புரிந்து கொள்ள வேண்டியது அது. அந்த தர்க்கத்தின்படி … Read more