தமிழில் எழுத்தாளனாக வாழ்தல்

என் மீது மிகுந்த பிரியம் கொண்டு என்னை நெருங்கி வரும் வாசகர்கள் கூட தமிழ் எழுத்தாளனின் நிலை பற்றி நான் அடிக்கடி புலம்புவதைப் பார்த்து வெறுத்து, அலுப்புற்று ஓடி விடுகிறார்கள்.  ஒருவர் வாட்ஸப் வரை வந்தார்.  என்னுடைய ஒரு புலம்பல் கட்டுரையைப் படித்து விட்டு என்னைக் கண்டபடி திட்டி வாட்ஸப் அனுப்பினார்.  அவரை ப்ளாக் செய்து விட்டேன்.  வெகுஜனப் பரப்பிலிருந்து வருபவர்களுக்கு நான் ஏன் புலம்புகிறேன் என்று புரியவில்லை.  இதோ இப்போது விளக்கப் போகிறேன். என்னுடைய எக்ஸைல் … Read more