3. மஹாத்மாவின் மிமிக்ரி

1 நரகத்திலிருந்து ஓர்அழைப்புசிறப்பு விருந்தினராகஅங்கே சில காலம் தங்கிநரகம் பற்றி ஓர்நாவல் எழுத வேண்டும் சிறப்பு விருந்தினனாகஎங்கே அழைத்தாலும்செல்வேனென்பதால்அழைப்பை ஏற்றுக்கொண்டேன் நரகத்திலெனக்குப் பிரச்சினைஇருள்அதிலென்ன பிரச்சினைஇருண்மை பற்றி எழுதியவர்தானேநீரென்றார் சாத்தான் வெளிச்சத்திலிருந்துதான் இருள்குறித்து எழுத முடியும்இருளிலிருந்தே இருள் குறித்தெழுதிப்பழக்கமில்லை தேவரீரென்றேன் வேறெப்படி வேண்டுமானாலும்அழையுங்கள் தேவரீர் மட்டும்வேண்டாமென்றார் சாத்தான் பெயரில் ன் வந்தது கடவுளின்சதிஅதற்காக விருந்துக்குஅழைத்தவரை அவமதிப்புசெய்யலாமா?லூசிஃபரில் ர் இருக்கிறதென்றுதானேன் போட்டுப் பேர் மாற்றம் செய்தார்கடவுள்? மது விருந்தில் எனக்குஅளிக்கப்பட்டது சீலே வைன்தானென்பதையதன் ருசியிலிருந்துஅறிந்து கொண்டேன் சாத்தான் தன் கதை … Read more

2. இரண்டு பைத்தியக்காரர்கள்

ஜான் ஜெனேயை உங்களுக்குத் தெரியும்அந்த அளவுக்கு லூயி ஃபெர்தினாந் செலின்பிரபலம் இல்லைஜெனேயை விட செலினை எனக்குப்பிடிக்கும் ஜெனே அதிர்ஷ்டசாலிஇடதுசாரிகளுக்கும் மற்றபலஇலக்கிய ஆர்வலர்களுக்குமானடார்லிங் செலின் சபிக்கப்பட்டவன்அவனேதான் அவனை சபித்துக்கொண்டான்ஏழைகளோடே வாழ்ந்தான்மருத்துவனாக இருந்தும் ஏழ்மையையேதேர்ந்தெடுத்துக்கொண்டான்ஃபாஸிஸ்டுகளை ஆதரித்ததும்யூத வெறுப்பும்அவனை அவன் தேசத்தில்தீண்டத்தகாதவனாக்கியது பாரிஸ் ரெவ்யூவில் அவனதுநேர்காணலைப் படித்தால்அவனைப் போல் சபிக்கப்பட்டஒரு எழுத்தாளன் இருக்க முடியாதென்றேதோன்றுகிறதுகாலிமார் பதிப்பகத்துக்கு நான்ஆறு மில்லியன் கடன்பட்டிருக்கிறேன்என்கிறான் அதற்காகத்தான் எழுதித்தொலைக்க வேண்டியிருக்கிறதுபணம் மட்டும் இருந்தால்இந்த எழுத்துத் தொல்லையே இருக்காதுஒரு கடற்கரை கிராமத்தில்அமர்ந்து செய்தித்தாளைப் படித்துக்கொண்டுஅக்கடா என்று இருப்பதே சுகம்என்கிறான் … Read more

1. பேசும் மைனா

1 அப்படியொரு மைனாவைப்பலரும் பார்த்திருக்க முடியாது.மைனா என்று உணர்ந்துகொள்வதற்கேநீண்ட காலமாயிற்று.“பேசும் மைனாக்கள் அரிதினும் அரியவை”என்றுதான் அது பேசத் தொடங்கிற்று. “அடுத்த முறை உன்னை எப்போது சந்திக்கலாம்?”என்று கேட்டதற்குஎதுவும் பேசாமல் பறந்து போய்விட்டது. 2 நீண்ட காலத்துக்கப்பால் மீண்டும்அதே மைனா என் வீட்டுச் சாளரத்தில்வந்தமர்ந்ததுஎதுவும் பேசாமல் ஏன் சென்றாய்எனக் கேட்டேன். பறவைகளுக்குத் தர வேண்டியகுறைந்த பட்ச மரியாதையைக் கூடத் தரத் தெரியாமல் இருக்கின்றாயேஎன்று கடிந்து கொண்டது. அமைதியாக இருந்தவனிடம்“அடுத்த முறை எப்போது உன்னை எதிர்பார்க்கலாம்? என்றல்லவா நீ வினவி … Read more