சில குறுங்கவிதைகள்
1. ’குடித்தால் உங்கள் மகன்அழுகிறான், சின்ன வயதில்அடித்தீர்களாம்’என்றாள் மருமகள். இப்போதெல்லாம் குடித்தால்நானும் அழுகிறேன். 2. கடும் பணத்தேவைநண்பனை அழைத்தால்ஐந்து லட்சம் வரலாம்வராமலும் போகலாம்அழைக்கவில்லை. 3. சொந்த ஊர்நூறாண்டுப் பழமைஆளரவம் இல்லைபாங்கு சத்தம் கேட்கிறது. 4. கவிதை, கலவி – சொற்கள் தொட மறுக்கும், மௌனம் பேசும். 5 மேகம் பார்த்துக் கொண்டிருக்கும்போதேநீரோவியங்கள் உருமாறுகின்றன