நலமா?

அன்புள்ள சாருவுக்கு, தாங்கள் நலமா? ஜலதோஷம் குணமாகிவிட்டதா? நேற்றிரவு தங்களின் ஒரு குறுநாவலுக்கு எழுதிய முன்னுரை கட்டுரையை வாசித்தேன். தாங்கள் குறிப்பிட்டது போல “நாற்பது ஆண்டு வாசிப்பின் சாரம்” என்பதின் கனத்தை என்னால் உணர முடிந்தது. தங்களுக்கு இக்கட்டுரையை எழுதி முடிக்க ஆறு மணி நேரம் ஆனதாக குறிப்பிட்டிருந்தீர்கள். வாசித்து புரிதலை அடைய எனக்கு மூன்று மணி நேரம் எடுத்தது, அவ்வளவு அடர்த்தியான கட்டுரை இது. சிம்யூலேஷன் ஹைப்பர்-ரியாலிட்டியாக தோன்றுவதும், அதன் விளைவுகள் இலக்கியத்தில் ஒரு விதமான பாதிப்பையும், தமிழ்த் … Read more