பிறந்த நாள் வாழ்த்தும் இன்ன பிறவும்…
அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்களில் ஆயிரத்தில் ஒருவருக்கோ அல்லது பத்தாயிரத்தில் ஒருவருக்கோதான் சமகாலத் தமிழ் இலக்கியப் பரிச்சயம் உண்டு என்று நினைக்கிறேன். அவர்களும் பெரும்பாலும் ஜெயமோகனோடு நிறுத்திக் கொள்வார்கள். என் பக்கம் திரும்புவதே இல்லை. என் எழுத்து அவர்களுக்கு ஒவ்வாது. ஏன் என்றும் எனக்குத் தெரியும். இந்த நிலையில் எனக்குத் தெரிந்த, என்னை வாசிக்கும் நண்பர்கள் ஒரு ஐம்பது பேர் உண்டு. அவர்கள் அனைவருக்கும் ஜோடிப்புறா நாவலின் பிடிஎஃப் பற்றி எழுதியிருந்தேன். அதில் இரண்டு பேர் தலா ஐயாயிரம் … Read more