புத்தக விழா

இன்று புத்தக விழாவில் மதியம் மூன்றிலிருந்து இருப்பேன்.  அநேகமாக உயிர்மை மற்றும் கிழக்கு அரங்குகளில்.  இல்லாவிட்டாலும் அங்கே தான் எங்கேயாவது மேய்ந்து கொண்டிருப்பேன்.  என் புத்தகங்களில் மட்டும் கையெழுத்துப் போடுவேன்.

நாளை காலை பத்தரை மணி அளவில் கேகே நகரில் உள்ள டிஸ்கவரி பேலஸில் கணேச குமாரனின் மெனிஞ்சியோமா என்ற நாவலைப் பற்றி பேசுவேன்.  இஷ்டமுள்ளவர்கள் வரலாம்.

இனிமேல் பெண்கள் ஒருங்கிணைப்பாளர்களாக இருக்கும் புத்தக வெளியீட்டு நிகழ்வுகளைப் புறக்கணிக்க முடிவு செய்திருக்கிறேன். தமிழச்சி, ரோகினி ஆகியோர் விதிவிலக்கு.

Comments are closed.