தேகம் : திருத்தப்பட்ட பதிப்பு

தேகம் திருத்தப்பட்ட பதிப்பு கிழக்கு பதிப்பகத்திலிருந்து வெளிவந்துள்ளது.  கிடைக்கும் இடம்: தேகம் புதிய பதிப்பு ரூ.125/- கிழக்கு இணையதளம் – https://www.nhm.in/shop/978-93-5135-196-2.html அமேஸான் – http://www.amazon.in/Degam-Charu-Nivedita/dp/9351351963/ ஃப்ளிப்கார்ட் – http://www.flipkart.com/degam/p/itme7kz5dumuhzgd?pid=9789351351962   தேகம் நாவலின் முதல் பதிப்புக்கு நிர்மல் எழுதிய மதிப்புரைகள் கீழே:  http://www.pichaikaaran.com/2011/02/blog-post_02.html  http://www.pichaikaaran.com/2011/02/mrinzo.html http://www.pichaikaaran.com/2011/02/blog-post_06.html http://www.pichaikaaran.com/2011/02/blog-post_05.html

ஒரு ஆழ்ந்த மன்னிப்பு…

ஜனவரி 17 அன்று சாருஆன்லைனில் கீழ்க்கண்ட கேள்வி பதில் பகுதியில் க்ரியா ராமகிருஷ்ணன் பற்றி சில வரிகள் பாதகமாக எழுதியிருந்தேன்.  என்ன என்று அந்தக் கேள்வி பதிலைப் படித்துக் கொள்ளுங்கள். http://charuonline.com/blog/?p=2204 உடனே 19-ஆம் தேதியே க்ரியா ராமகிருஷ்ணனிடமிருந்து பின்வரும் கடிதம் வந்தது. அன்புள்ள சாரு  நிவேதிதா, வணக்கம். உங்களை ‘notorious writer’ என்று சொன்னது உண்மை. நான் சற்று விளையாட்டாக அப்படிச் சொல்வதற்கு உரிமை எடுத்துக் கொண்டது தவறு என்பதை இப்போது உணர்கிறேன் . அப்படிச் … Read more

புதிய எக்ஸைல் – ஒரு மதிப்புரை

எனக்கு நாவல் எழுதும் எண்ணம் எதுவுமில்லை. ஆனால் எழுதினால் இந்த நாவல் எழுதப்பட்டிருக்கும் பாணியில்தான் எழுதவேண்டும் என்று விரும்புகிறேன். இந்த பாணிதான் எனக்கு ஒத்துவரும் என்றும் நம்புகிறேன். ஆரம்பத்தில் சுரத்தே இல்லாமல்தான் இருந்தது. முதல் 75 பக்கங்களைக் கடப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது. ஜ்யோவ்ராமிடம் போனில் சொல்லவும் செய்தேன். ஆனாலும் தொடர்ந்து படிக்குமாறு சொன்னார். எங்கோ ஓரிடத்தில் திறப்பு வந்தது. பின்னர் முழுதும் உள்ளிழுத்துக்கொண்டது. மீன்கள், ஹில்சா, ஓ கல்கத்தா, கினோகுனியா,  ஒரே நேரத்தில் குடிக்க இரண்டு டீ … Read more

பெருமாள் முருகன் விவகாரம் (3)

நமக்கு எதுக்கு வம்பு என்று தான் பத்து ஆண்டுக் காலமாக சமகாலத் தமிழ் இலக்கியப் பிரதிகளைப் படிக்காமல் இருந்தேன். ஏனென்றால், தமிழ் இலக்கியச் சூழலுக்கும் எனக்கும் ஒத்தே வராது என்பதை என்னுடைய 26, 27 வயதில் வெளியான ஜே.ஜே. சில குறிப்புகள் நாவலிலேயே கண்டு கொண்டேன்.  அப்போதே என் மதிப்புக்குரிய நண்பர்களாக இருந்த கவிஞர் சுகுமாரன் முதற்கொண்டு அத்தனைத் தமிழ் இலக்கியவாதிகளும் அந்த நாவலைக் கொண்டாடோ கொண்டாடு என்று கொண்டாடினர்.  எனக்கோ அந்த நாவல் படு சராசரியாகத் … Read more