மௌனமும் பேச்சும்…
நேற்று ஜெயமோகனோடு பேசினேன். கோவை விழாவுக்கு அழைத்தேன். வருவதாக உறுதி அளித்திருக்கிறார். அவருக்கும் எனக்கும் கருத்து முரண்பாடுகள் என்று சொல்ல மாட்டேன். அவர் வட துருவம்; நான் தென் துருவம். இருவரும் இரண்டு வெவ்வேறு கருத்தியல்களையும் அழகியல் கோட்பாடுகளையும் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள். இது எங்கள் இருவருக்குமே தெரியும். இருந்தாலும் அது எங்கள் நட்பை ஒரு போதும் பங்கம் செய்ததாக எனக்கு ஞாபகம் இல்லை. எனக்கு ரத்த உறவு என்று சொல்லிக் கொள்ள யாருமே இல்லை. அதாவது, யாரோடும் தொடர்பிலேயே … Read more