ஒரு சிறிய பயணம் (1)
பயணம் முடிந்து சென்னை வந்து சேர்ந்து விட்டேன். ராமனாதபுரத்தில் டிமிட்ரியின் திருமணம் இனிதே முடிந்தது. தம்பதியர் தேன் நிலவுக்குக் கிளம்பியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். மதுரையில் என்னை கவனித்துக் கொண்டவர் பூர்ணசந்திரன். ராணி மங்கம்மாள் சத்திரத்தில் தங்கியிருந்தோம். நல்ல வசதியான இடம். பல நண்பர்கள் வந்து பார்த்தனர். இரவு நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தோம். மதுரையில் எனக்கு சபரீஸை விட கௌரி கங்கா உணவகம் தான் பிடித்திருந்தது. முந்தின இரவு வெறும் பழங்கள்தான் சாப்பிட்டிருந்தேன்; அதுவும் ரொம்பக் கொஞ்சமாக என்பதால் … Read more