What is love? – a “short” story by Araathu
என் எழுத்தை உன்னிப்பாக கவனிப்பவர்களுக்குத் தெரியும், எனக்கு வேண்டியவர்கள் என்பதற்காக எந்தச் சலுகையும் கொடுக்க மாட்டேன் என்பது. சில நியாயவாதிகள் வேண்டியவர்கள் என்பதற்காகவே கடுமையைக் காண்பிக்கிறேன் பேர்வழி என்று கொடுமையாக நடந்து கொள்வார்கள். காமராஜர் அவருடைய அம்மாவிடம் நடந்து கொண்டதை அப்படித்தான் சொல்ல வேண்டும். நான் அப்படி அல்ல. வேண்டியவர் வேண்டாதவர் எல்லாம் எனக்கு ஒன்றுதான். நன்றாக இருந்தால் பாராட்டுவேன். நன்றாக இல்லை என்றால் திட்டுவேன் என்று எழுதுவேன் என்று எதிர்பார்க்காதீர்கள். திட்ட மாட்டேன், அங்கிருந்து ஒதுங்கிப் … Read more