மார்க்கும் ரேச்சலும்: சிறுகதை: உமா கதிர்

மார்க்கும் ரேச்சலும் உமா கதிர் ”இந்த 4டி நம்பருக்கு ஆறு வெள்ளி விழுந்திருக்கு; இத எடுத்துகிட்டு நாலு வெள்ளி தர முடியுமா?” என்று கேட்டபோதுதான் அறிமுகமானார் மார்க் க்றிஸ்னி. நல்ல ஆங்கிலத்தில்தான் கேட்டார். அதில் ஒரு கோபம் தெறித்து விழுந்து என்னை பயமுறுத்தியது. ’எனக்குக் கொடுக்கவில்லை என்றால் நீ உயிர் வாழ்வது பயனற்ற செயல்’ என்று சொல்வதுபோல இருந்தது. அவர் கண்களில் பழுப்பு நிற விரக்தியுடனான அகோர பசி தெரிந்தது. மேலதிகமாக எனக்கு எதுவுமே தேவையில்லை. நாலு … Read more