ஒரு சந்திப்பு, ஒரு நாய்க்குட்டி, ஒரு கவிதை…
சமீபத்தில் ஒருநாள் திடீரென்று குமரகுருபரன் வீட்டுக்குச் சென்றிருந்தேன். கவிஞன் என்றால் என்னுள் கொண்டிருந்த பிம்பம் வேறு. பரட்டைத் தலை. ஒல்லியான தேகம். பீடி. ரப்பர் செருப்பு. பசித்த பார்வை. சரி, இப்போதைய கவிஞர்கள் கொஞ்சம் வேறு மாதிரி இருக்கலாம் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் பழைய கவியின் தோற்றத்திலிருந்து நேர் எதிராக இருந்து விடப் போவதில்லை. கொஞ்சம் அப்படி இப்படி மாறியிருக்கலாமே தவிர – பீடிக்கு பதிலாக சிகரெட், ரப்பர் செருப்புக்குப் பதிலாக வேறு ஒன்று என … Read more