படித்ததில் பிடித்தது
இந்தியாவில் ஆங்கிலத்தில் எழுதப்படும் நாவல்களையெல்லாம் படிக்கும் போது எனக்கு ஒரு அடங்காக் கோபம் ஏற்படும். ஒருத்தருக்காவது இந்திய வாழ்வின் அவல நிலை பற்றி எந்தக் கோபமும் இல்லையா என்பதே அந்தக் கோபத்தின் காரணம். சாக்கடையில் உழலும் பன்றிகளின் போன்ற வாழ்க்கை இந்திய வாழ்க்கை. அதற்கு அரசியல்வாதிகளே முதல் காரணம். தண்ணீர், மருத்துவமனை, சாலை வசதி, கல்வி போன்ற எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத இந்தக் கொடூரமான இந்திய வாழ்க்கை பற்றி ஒரு ஆங்கில எழுத்தாளனுக்காவது கோபம் இல்லையா … Read more