ஒரு பேய்க் கதை
முகநூலில் செல்வகுமார் எழுதியிருந்த பேய்க் கதை இது. கதையில் வரும் நண்பனின் பெயர் அராத்து என யூகிக்க முடிகிறது. கதை சொல்பவரின் பெயரைத்தான் யூகிக்க முடியவில்லை. ஏனென்றால், பலருடைய வீடுகளில் இப்படி நடந்திருப்பதாகக் கேள்விப் படுகிறேன். சரி, உயிர்மையில் சென்ற மாதம் வந்த என்னுடைய பேய்க் கதையைப் படித்தீர்களா? பேய்க் கதை / செல்வகுமார் ஒருத்திக்குத் தன்னுடைய கணவன் மீது மிகுந்த காதல் என்றாலும், அவனுடைய நண்பன் ஒருவன் மீது எரிச்சல். எதை பேசினாலும் உங்கள் நண்பரிடம் … Read more