a glimpse of happiness
this is for you… https://www.youtube.com/watch?v=0g9xNrzwdPs
this is for you… https://www.youtube.com/watch?v=0g9xNrzwdPs
நான் அராத்துவை ப்ரமோட் செய்வதாக சில புகார்கள் வந்தன. உண்மையைச் சொல்கிறேன். நான் ப்ரமோட் செய்ய முயற்சித்த ஒரே நண்பர் மனோஜ் தான். ஆனால் “மௌனியே பதினஞ்சு கதைதான் எழுதியிருக்கிறார். நான் பதினாறு கதை எழுதி விட்டேன்” என்று சொல்லி அடம் பிடிப்பவரிடம் என்னால் என்ன செய்ய முடியும்? ஆக, இறைவன் மனது வைத்தால் ஒழிய யாரும் யாரையும் ப்ரமோட் செய்ய முடியாது. தருண் தேஜ்பாலின் ஒரு நாவல் 4 லட்சம் பிரதிகள் விற்றிருக்கிறது. ஆனால் அவர் … Read more
Mario Vargas Llosa –வுக்கு நோபல் கிடைத்த போது ஏதோ எனக்கே கிடைத்து விட்டது போல் சுமார் நூறு நண்பர்கள் எனக்கு வாழ்த்து அனுப்பினார்கள். ஏனென்றால், கடந்த 30 ஆண்டுகளாக நான் யோசா பற்றித் தொடர்ந்து எழுதி வருகிறேன். He does not belong to my school of thought. நான் எந்தப் பள்ளியைச் சேர்ந்தவனோ அதற்கு உரிய எழுத்தாளர்களான William Burroughs, Italo Calvino, Charles Bukowski, Kathy Acker, Georges Bataille, George … Read more
வரும் 13, 14 தேதிகளில் கரூரில் இருப்பேன். வாசகர் வட்ட நண்பர் தயாநிதியின் திருமணத்துக்காக வருகிறேன். ஆனால் கரூரையும் அதைச் சுற்றியுள்ள ஊர்களிலும் உள்ள நண்பர்களைச் சந்திக்க முடியுமா என்று தெரியவில்லை. ஏனென்றால், அதில் ஒரு பிரச்சினை உள்ளது. சென்ற முறை ஏற்காடு வந்த போது கோவையில் உள்ள நண்பர்களைப் பார்க்க வேண்டும், பேச வேண்டும் என்று உண்மையிலேயே விருப்பப்பட்டேன். அது தொடர்பாக பல தினங்கள் முன்பே எழுதியிருந்தேன். சந்திப்பதற்கு சுமார் 20 நண்பர்கள் விரும்பினர். நான் … Read more
குவர்னிகா – 41வது இலக்கியச் சந்திப்பு மலர் தேசிய இனப் பிரச்சினைப்பாடுகளையும்யுத்த மறுப்பையும் அமைதிக்கான வேட்கையையும்சாதிய எதிர்ப்பையும் பெண்விடுதலையையும் விளிம்புப்பால்நிலையினரின் குரலையும் வஞ்சிக்கப்பட்டமாந்தரின் பாடுகளையும் பேசும் பெருந்தொகுப்பு. கட்டுரைகள், சிறுகதைகள், நேர்காணல்கள், கவிதைகள் என நான்கு பகுப்புகள். பன்னிரெண்டு நாடுகளிலிருந்து எழுதப்பட்ட எழுபத்தைந்துக்கும் அதிகமான பனுவல்கள். இலக்கியச் சந்திப்பின் மரபுவழி கட்டற்ற கருத்துச் சுதந்திரத்திற்கான களம். நிலாந்தன் சோலைக்கிளி யோ. கர்ணன் அ.முத்துலிங்கம் தமிழ்க்கவிமு. நித்தியானந்தன் சண்முகம் சிவலிங்கம் ந.இரவீந்திரன் ஸர்மிளா ஸெய்யித் தேவகாந்தன்பொ.கருணாகரமூர்த்திஏ.பி.எம். இத்ரீஸ் இராஜேஸ்வரி … Read more
எனக்கு ஒரு ராசி இருக்கிறது. எனக்கு எந்த எழுத்தாளரைப் பிடிக்கிறதோ அவருக்கு என்னைப் பிடிக்காது. உ-ம். சுஜாதா, அசோகமித்திரன். அதேபோல் என்னை விரும்பிப் படிக்கும் ஒரு எழுத்தாளரை எனக்குப் பிடிக்காது. உ-ம். உ.த.எ. என்னது, உ.த.எ.வா என்று கேட்காதீர்கள். அவருக்குப் பிடிக்காதது போல் பாவனை செய்வார். அவ்வளவுதான். முதல்முதலாக தருணுக்கு என்னைப் பிடிக்க, அவர் எழுத்து என்னை இழுத்துக் கொண்டு போக என்று ஆனது. Mario Vargas Llosa-வுக்கு அடுத்தபடியாக நான் விழுந்து விழுந்து படிக்கிறேன் என்றால் … Read more