27. துய்ப்பின் கொண்டாட்ட வெளி – பகுதி 2

”அதை விடு, நாம் இப்படியே போகித்துக்கொண்டிருந்தால் நான் எலும்புக்கூடாகி விடுவேனே?”

“பரவாயில்லை, நீ எலும்புக்கூடாக மாறினாலும் எனக்குப் பிடிக்கும்.”

அதற்குப் பிறகு இருவரும் வெளியே செல்கிறார்கள்.  இரவு சூழ்கிறது.  ஒரு கடையில் சாக்கே அருந்தலாம் என்று நினைக்கும்போது கடையை மூடப் போகிறேனே என்கிறான் கடைக்காரன்.

அப்போது சதா தன் ஆடையை மேலே தூக்கிக் காண்பித்து, என்னை வேண்டுமானால் ஒருமுறை புணர்ந்து கொள், இப்போது சாக்கே வேண்டும் என்கிறாள்.

கடைக்காரன் சிரித்துக்கொண்டே “என்னுடைய சாதனம் இப்போது சிறுநீர் கழிப்பதற்கு மட்டும்தான் பயன்படுகிறது” என்று சொல்லியபடி சாக்கேயைத் தருகிறான். 

அடுத்த காட்சி:

கிச்சியின் வீடு.  கிச்சியின் மனைவியும் கிச்சியும் உடலுறவில் இருக்கிறார்கள்.  அப்போது கதவைத் திறந்து “உங்களை யாரோ அழைக்கிறார்கள்” என்கிறாள் பணிப்பெண்.  கலவியைப் பாதியில் நிறுத்தி விட்டு சதாவைப் பார்க்க விடுதிக்கு வருகிறான் கிச்சி. 

சதா கையில் குறுவாளுடன் நிற்கிறாள். 

“நீ இனிமேல் உன் மனைவியைப் புணர்ந்தால் உன்னைக் கொன்று விடுவேன் என்று சொல்லியிருக்கிறேனே, ஞாபகம் இல்லையா?” என்கிறாள் சதா.

“நான் புணரவில்லை.  வேண்டுமானால் பார்த்துக்கொள்.”

விறைத்தபடி இருக்கும் அவன் குறியைப் பரிசோதிக்கிறாள் சதா.  (க்ளோசப்).  விந்து வெளிவந்ததற்கான அறிகுறி இல்லை. 

இருவரும் உறவு கொள்கிறார்கள்.  உடலுறவின்போது சதா அழுகிறாள்.  “நீ அழுது நான் பார்த்ததே இல்லையே?” என்கிறான் கிச்சி.  “நீ என்னை விட்டு மூன்று நாள் பிரிந்திருந்ததை என்னால் தாங்க முடியவில்லை.  ஆனால் இப்போது உன்னைப் பார்த்து விட்டதால் நான் மகிழ்ச்சியில் அழுகிறேன்” என்கிறாள் சதா.    

”நாம் உடலுறவு கொள்ளும்போது ஒருநாள் நீ என் கழுத்தை நெறித்தாய்.  அப்போது நான் என்றைக்கும் இல்லாத அளவு உச்சத்தை அடைந்தேன்.  இப்போதும் அதைப் போல் என் கழுத்தை நெறி.”

அவள் சொன்னபடியே சதாவைப் புணர்ந்தபடி அவள் கழுத்தை நெறிக்கிறான் கிச்சி.

“இது போதாது, இன்னும் பலமாக நெறி.”

பலமாக நெறிக்கிறான்.

”இன்னும் பலமாக.”

“இல்லை, என்னால் முடியவில்லை.  உன் முகமெல்லாம் சிவந்து நரம்புகள் புடைக்கின்றன.  நீ கஷ்டப்படுவதை என்னால் பார்க்க முடியவில்லை.  நான் கீழே படுத்துக்கொள்கிறேன்.  நீ என்னை நெறி.”

கிச்சி கீழே படுத்துக்கொள்ள சதா அவன் மீது ஏறி புணர்ந்து கொண்டே அவன் கழுத்தை நெறிக்கிறாள்.

“ஐயோ, என்ன இது, கிச்சுகிச்சு மூட்டுவது போல் இருக்கிறது” என்று சொல்லி அவள் கையைத் தட்டி விடுகிறான்.

சதா பலமாக நெறிக்கிறாள்.

பட்த்தில் வரும் எல்லா உடலுறவுக் காட்சிகளையும் போலவே இந்தக் காட்சியும் மிக நெருக்கமான க்ளோசப்பில் காண்பிக்கப்படுகிறது.

“ஐயோ, உன் கழுத்து நெறிக்கப்படும்போது உன் சாதனம் என் உடம்புக்குள் புகுந்து இதுவரை இல்லாத பரவசத்தைத் தருகிறது.  நெறிக்க நெறிக்க உன் சாதனம் என் உடம்புக்குள் எங்கெங்கோ போய் வெறியாட்டம் போடுகிறது.  பரவசம், பரவசம், பரவசம், பரவசம்…  இதைப் போன்ற உச்சத்தை என் வாழ்நாளிலேயே அடைந்ததில்லை.”

(தூக்கு மாட்டிக்கொண்டு இறப்பவர்களின் ஆண்குறியில் விந்து வெளிப்படும் என்பதை இங்கே நினைவு கூரவும்.)

”கிச்சி ஸான், கலவியின் உச்சத்துக்கும் மரணத்துக்கும் ஏதோ நெருக்கமான தொடர்பு இருக்க வேண்டும்.  கலவியின் உச்சம் மரணமேதான்.  உண்மையான கலவி மரணத்தில்தான் முடிய வேண்டும்.”

“என்னால் மூச்சு விட முடியவில்லை.  இதற்கு மேலும் நெறித்தால் நான் இறந்து விடுவேன்.  கையை எடு.”

கலவி முடிந்த நிலையில் ஒரு பணிப்பெண் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வருகிறாள்.   அப்போது சதா கிச்சியின் உறுப்பை சுவைத்துக்கொண்டிருக்கிறாள்.

பணிப்பெண் “உங்கள் இருவரையும் வக்கிரம் பிடித்தவர்கள் என்று மற்றவர்கள் சொல்கிறார்கள்” என்கிறாள். 

”மற்றவர்கள் என்றால் யார்?” சதா.

“எல்லோரும்.”

“ஏன் அப்படிச் சொல்கிறார்கள்?”

“உங்கள் காதலனின் உறுப்பை எப்போதும் நீங்கள் சுவைத்துக்கொண்டிருப்பதால்…”

“என் காதலனின் உறுப்பை நான் சுவைப்பதில் என்ன வக்கிரம் இருக்கிறது?  என் காதலனின் உடலை நான் கொண்டாடுவதில் என்ன தவறு இருக்கிறது?” என்று சொல்லும் சதா அந்தப் பணிப்பெண்ணை கடுமையாக அடிக்கிறாள்.  பிறகு கிச்சியிடம் “இந்தப் பெண்ணை நீ புணர்” என்கிறாள்.

“ஐயோ வேண்டாம், அதன் பிறகு எனக்குத் திருமணம் நடக்காது.  தயவுசெய்து வேண்டாம்” என்று கெஞ்சுகிறாள் பணிப்பெண்.

கிச்சியும் அவளுக்குப் பரிந்து பேச பணிப்பெண்ணை விடுவிக்கிறாள் சதா.

அதன் பிறகு இன்னொரு முதிய பணிப்பெண் இசைக்கருவியை வாசித்துப் பாட, கிச்சியும் சதாவும் உறவு கொள்கிறார்கள்.

“நாங்கள் உன் எதிரே உடலுறவு கொள்வதை வக்கிரம் என்று நினைக்கிறாயா?” என்கிறாள் சதா.

“இல்லை.  இதைப் பார்ப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது.”

“கிச்சி எப்படி இருக்கிறார்?  கவர்ச்சியான ஆண்தானே?”

“நிச்சயமாக.”

”உன் வயது எவ்வளவு?”

“அறுபத்தெட்டு.”

”கிச்சியைப் புணர உனக்கு விருப்பமா?”

மூதாட்டி மகிழ்ச்சியுடன் சம்மதிக்கிறாள்.

மூதாட்டியைப் புணரும் காட்சியில் மட்டும் கேமரா அவர்களின் முகத்தையும் தூரத்திலிருந்து உடல்களையும் காண்பிக்கிறது.  உடலுறவுக் காட்சி மற்ற காட்சிகளைப் போல் க்ளோசப்பில் இல்லை. 

சதா அவர்கள் உறவு கொள்வதை விரக தாபத்துடன் பார்க்கிறாள்.

கலவி முடிந்த நிலையில் மூதாட்டி சுயநினைவு இழந்து பிணத்தைப் போல் கிடக்கிறாள். 

“என்ன இது, படுக்கையெல்லாம் துர்நாற்றம்?” சதா.

“பாட்டி சிறுநீர் போய் விட்டாள்.”

“எப்படி இருந்தது?”

“இறந்து போன என் அம்மாவைப் புணர்ந்தது போல் இருந்தது.  சவத்தைப் புணர்ந்தது போல் உணர்ந்தேன்.”

மூதாட்டி இறந்து விட்டாளா, உயிரோடு இருக்கிறாளா என்பது பட்த்தில் தெளிவுபடுத்தப்படவில்லை.   

சதா திரும்பவும் தன் பள்ளி முதல்வரைக் காணச் செல்கிறாள்.  ஒரு வாரம் ஆன்சென் போகலாம், வாருங்கள் என அழைக்கிறாள்.

”அப்படி உன்னோரு ஒரு வாரம் நான் வந்தால் என்னையே நான் சுட்டுக்கொள்ள வேண்டியதுதான்” என்று சொல்லி மறுத்து விடுகிறார் முதல்வர்.

கிச்சி வெளியே போய் விட்டு வீடு திரும்பியதும் அங்கே சதா இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைகிறான்.

“என்ன, இத்தனை சீக்கிரம் திரும்பி விட்டாய்?”

“நீ எங்கே போயிருந்தாய்?”

“சவரம் செய்து கொள்வதற்காகப் போனேன்.  என் கன்னமும் கழுத்தும் வழவழ என்று இருந்தால் உனக்குப் பிடிக்குமே என்று…”

”எப்படி நீ என்னைக் கேட்காமல் வெளியே போகலாம்?  உன்னைக் குத்திக் கொல்லப் போகிறேன்” என்று சொல்லி கத்தியை ஓங்குகிறாள் சதா.

”கத்தியால் குத்தாதே.  அதில் பரவசம் இல்லை.  கழுத்தை நெறி…” என்று சிரித்தபடி சொல்கிறான் கிச்சி. 

கலவிக் காட்சி தொடங்குகிறது.  கிச்சியின் விறைத்த ஆண்குறியை எடுத்து (க்ளோசப்) தன் யோனிக்குள் நுழைக்கிறாள் சதா. 

இந்த முறை ஒரு துணிக் கயிற்றால் அவன் கழுத்தை இறுக்குகிறாள்.

“இன்னும் பலமாக இறுக்கு என்று சொல்.”  சதா.

“இன்னும் பலமாக இறுக்கு.”

 ”இறுக்க இறுக்க உன் குறி என் யோனிக்குள் கன்னாபின்னா என்று துடிக்கிறது.  இந்த உணர்வை, இந்தப் பரவசத்தை, இந்த உச்சத்தை வார்த்தைகளில் விவரிக்க முடியவில்லை.”

ஒரு கட்டத்தில் மூச்சு விட முடியாமல் அவள் கையைத் தட்டி விட்டு விடுகிறான் கிச்சி.

அதனால் அவன் கைகளைக் கட்டிப் போட்டு விட்டு மீண்டும் அவன் கழுத்தை இறுக்கிக் கலவி கொள்கிறாள்.

ஒவ்வொரு முறை அவன் மீது ஏறி இறங்கும்போதும் அவன் கழுத்தை இறுக்கி இறுக்கித் தளர்த்துகிறாள். 

“நான் இறுக்குவது உனக்கு வலிக்கிறதா?”

“முட்டாள், நீ என் கழுத்தை இறுக்கும்போது என்னால் எப்படிப் பேச முடியும்?”

“உனக்கு வலிக்கிறது என்றால் நிறுத்தி விடுகிறேன்.”

“வேண்டாம், உனக்கு இன்பத்தைத் தருகிறது என்றால் நான் எதற்கும் தயார்.”

“சாவதற்குமா?”

”ஆமாம்.”

“அப்படியானால் இன்னும் இறுக்கவா?”

“தாராளமாக.”

கிச்சியின் விறைத்த ஆண் உறுப்பு சதாவின் யோனியில் நுழைவதையும் வெளிவருவதையும் க்ளோசப்பில் காண்பிக்கிறது கேமரா.  சதா முழு வேகத்துடன் கிச்சியின் கழுத்தை இறுக்கி இறுக்கித் தளர்த்துகிறாள்.    

சுமார் இருபது முறை “உன்னைக் கொல்லப் போகிறேன்” என்று சொல்லிப் பிதற்றுகிறாள்.

இந்தக் காட்சியில் வரும் வசனங்களை நான் இங்கே முழுமையாக எழுதவில்லை.  ஒரு மாதிரிக்குத்தான் கொஞ்சமாக எழுதியிருக்கிறேன்.  எனவே படத்தை நீங்களே பார்த்து உணர்வதுதான் சரி.

கலவி முடிந்ததும் கிச்சி சதாவிடம் சொல்கிறான்.  “நீ நினைத்த அளவு உச்சம் அடையவில்லை என்றால் நான் எதற்கும் தயாராக இருக்கிறேன்.  என்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்.”

மிகுந்த ஆர்வத்துடன் அவன் மீது ஏறி அவன் குறியைத் தன் யோனிக்குள் நுழைத்து (க்ளோசப்) இயங்குகிறாள் சதா. 

கடைசி காட்சியை நான் விவரிக்கப் போவதில்லை.  கழுத்து இறுக்கப்பட்டதால் இறந்து போகும் கிச்சியின் ஆண்குறியை அறுத்துத் தன் கையில் வைத்துக்கொண்டு தோக்யோ நகரில் நான்கு நாட்கள் அலைந்தாள் சதா. 

நடந்த்து 1936.  போலீஸ் அவளைக் கைது செய்த போதும் அவள் சிரித்துக்கொண்டேதான் இருந்தாள். 

In the Realm of the Senses திரைப்படம் இன்னமும் ஜப்பானில் தடைசெய்யப்பட்ட நிலையில்தான் இருக்கிறது. 

Noburo Tanaka என்ற ஜப்பானிய இயக்குனர் இதே சதா – கிச்சி கதையை வைத்து The True Story of Sada Abe என்ற தலைப்பில் இயக்கியிருக்கிறார்.  1975இல் வெளிவந்த படம் இது. 

***

உங்களுடைய சந்தா மற்றும் நன்கொடையை அனுப்பி வைக்கலாம்.

ஜி.பே. செய்வதற்கான தொலைபேசி எண்: 92457 35566

பெயர்:  ராஜா

***

வங்கி மூலமாக அனுப்புவதாக இருந்தால் அதற்கான விவரம்:

வங்கி விவரம்:

UPI ID: charunivedita@axisbank

K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy. 

ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH Chennai