தி இந்து நாளிதழின் வாசகர் திருவிழா : அடியேன் உரை : பிச்சைக்காரன்

தி இந்து நாளிதழின் வாசகர் திருவிழா நேற்று நடந்தது.  வாசகர் வட்டத்திலிருந்து ஒருவர் கூட வராதது பெருத்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.  ஸ்ரீவில்லிபுத்தூர் ராகவனும், அவந்திகாவின் ஆன்மீக அமைப்பிலிருந்து ஒரு நண்பரும் வந்திருந்தனர்.  பின்வரும் இணைப்பில் நான் பேசிய பேச்சு பிச்சைக்காரன் எடுத்த குறிப்பில் வந்துள்ளது.  இன்றைய தி இந்துவில் என் பேச்சின் ஒரு பகுதி விளக்கமாக வந்துள்ளது.  பார்க்கவும்.

http://www.pichaikaaran.com/2014/12/blog-post_23.html