திருப்பூர் புத்தக விழா

திருப்பூர் புத்தக விழா நடந்து கொண்டிருப்பது உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன்.  வரும் சனிக்கிழமை 7-2-2015 அன்று மாலை நான்கு மணியிலிருந்து ஏழு மணி வரை திருப்பூர் புத்தக விழாவுக்கு வருவேன்.  வாசகர்களுக்கு என் புத்தகங்களில் கையெழுத்திட்டுத் தருவேன்.  என் புத்தகங்களில் மட்டுமே கையெழுத்து இடுவதற்கு வாசகர்கள் என்னை அனுமதிக்க வேண்டும்.  பிறரின் புத்தகங்களில் கையெழுத்திடுவதில்லை.