திருப்பூர் புத்தகக் கண்காட்சி

Tiruppur Book Fairதிருப்பூர் புத்தகக் கண்காட்சி இன்று முதல் ஃபெப்ருவரி 7  வரை நடைபெறுகிறது. இடம்: KRC சிட்டி சென்டர், டைமண்ட் தியேட்டர் எதிரில், திருப்பூர். நேரம்: காலை 11 முதல் இரவு 9:30 வரை.

சாரு நிவேதிதாவின் புத்தகங்கள் கிழக்கு (அரங்கு எண் 23, 24) மற்றும் உயிர்மை (அரங்கு எண் 2) அரங்குகளில் கிடைக்கும்.

– ஸ்ரீராம்