நன்றி

Posted by Sriram
வந்திருந்த அனைவருக்கும் நன்றி. கிட்டத்தட்ட 650 முதல் 700 பேர் வரை வந்திருந்தனர். ஓடியாடி மேடையில் வேலை செய்த தம்பிகள் வினோத், முத்து இருவருக்கும் நன்றி. பணிகளைப் பகிர்ந்துகொண்ட இம்மானுவெல் – குமரேசன், கருப்பு, அருள், தரணி, அரவிந்தாக்ஷன், கணேஷ் முதலியோருக்கு நன்றி. பிரபு, ஷ்ருதி டிவி இருவருக்கும் நன்றி.

நிர்மல், அழகியசிங்கர், திருப்பூர் கிருஷ்ணன், ஓவியர் ஸ்ரீநிவாசன், சுப்பிரமணியன், குரு, தர்மசேனன், கார்ல், ஜெகா, கருணாநிதி, நெஹமதுல்லாஹ், ‘சத்யம்’ பாலா, அவந்திகா, ஸ்ரீவில்லிபுத்தூர் ராகவன், மனுஷ்யபுத்திரன், ராமசுப்ரமணியன், அந்திமழை அசோகன், ஹரன் பிரசன்னா, கவிஞர் இளங்கோ, அருணாச்சலம், ஈரோடு ஸ்ரீதர், மனாசே, பூர்ணா, சுஜய், கவி பழனி, டேய் மனோ, வெங்கடேசன் முதலியோரை சந்தித்ததில் மகிழ்ச்சி.

விழா பணிகளில் ஆரம்பம் முதல் எனக்கு பக்கபலமாக இருந்த செல்வாவுக்கு பிரத்யேக நன்றி. Selva, this success would not have been possible, without you. Thanks.

நன்றி சாரு. நன்றி, வாசகர் வட்டம்.