நட்சத்திரங்களிடமிருந்து செய்தி கொண்டு வந்தவர்களும் பிணந்தின்னிகளும்…
கார்ல் மார்க்ஸ் நூல் (ராக்கெட் தாதா) வெளியீட்டு விழாவின் போது எதார்த்த வாதத்தின் காலம் முடிந்து விட்டது; வேறு விதமான கதைகளை எழுதுவோம் என்று பேசினேன். அப்போது தமிழில் எழுதப்பட்டது எல்லாமே எதார்த்தவாதக் கதைகள்தாம் என்று ஒரு கருத்து வைக்கப்பட்டது. ஆனால் எம்.வி. வெங்கட்ராமின் காதுகள், என்னுடைய ஸீரோ டிகிரி, நான் எழுதிய சிறுகதைகளான நேநோ, the joker was here, கர்னாடக முரசும் நவீன தமிழ் இலக்கியத்தின் மீதான ஓர் அமைப்பியல் ஆய்வும், பிணந்தின்னிகளும் நட்சத்திரங்களிடமிருந்து … Read more