பிரியமானவர்களுக்கு மட்டும்…

என் எழுத்தின் மீது பிரியமுள்ளவர்களுக்கு மட்டும் இந்த வேண்டுகோள்.  முடிந்தால் பணம் அனுப்புங்கள்.  மற்றவர்கள் இது குறித்துப் பதற்றம் அடைய வேண்டாம்.  என்னைப் பிடிக்காதவர்கள் மற்றும் வெறுப்பவர்கள் இதையும் வைத்துக் கேலி செய்து, அசிங்கமாகத் திட்டலாம்.  i dont care a fuck. Account holder’s Name: K. ARIVAZHAGAN Axis Bank Account number: 911010057338057 Branch: Radhakrishnan Salai, Mylapore IFSC UTIB0000006 MICR CODE: 600211002 *** ICICI account No. 602601 … Read more

இமாலயப் பயணம்

பல நண்பர்கள் அக்கறையுடன் விசாரித்தார்கள்.  பல நண்பர்கள் எங்களின் இமாலயப் பயணத்தை ஒத்தி வைக்கச் சொன்னார்கள்.  உத்தர்காண்டில் ஏற்பட்ட, ஏற்பட்டுக் கொண்டிருக்கும் மழை, பூகம்பம், வெள்ளம் தான் நண்பர்களின் இந்த பயத்துக்குக் காரணம்.  ஆனால் நாங்கள் செல்வது பெரும்பாலும் ஜம்மு காஷ்மீர் மாநிலப் பகுதி.  அங்கே பிரச்சினை இல்லை.  இருந்தாலும் ஹிமாச்சல் பிரதேஷ் அரசு அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் சிம்லாவிலிருந்து காஸா , காஸாவிலிருந்து கல்பா என்ற திட்டம் மட்டும் கைவிடப் படுகிறது. எனவே, இப்போதைய பயணத் … Read more

வாசகர் வட்டம் பற்றி…

சாரு நிவேதிதா வாசகர் வட்டத்தில் உறுப்பினர்கள் 2500 பேர் இருந்தார்கள்.  அவர்களில் சிலர் அல்லது பலர் என் எழுத்தை அடியோடு வெறுப்பவர்கள் என்று தெரிகிறது.  அம்மாதிரி ஆசாமிகள் ஏன் வாசகர் வட்டத்தில் வந்து சேர்ந்து வாந்தி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை.  எனவே என் எழுத்தை விரும்புகின்றவர்களை மட்டுமே இனிமேல் வட்டத்தில் சேர்க்கலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்.  திட்டுபவர்கள் தங்கள் முகநூல் சுவரில் திட்டிக் கொள்ளட்டும்.  என் வாசகர் வட்டம் என்பது என் வீட்டின் உள் அறை … Read more

excerpt from “the story of my assassins”

பூமணி எழுதிய அஞ்ஞாடி என்ற ஆயிரம் பக்க நாவலின் பத்து பக்கங்களைக் கூட என்னால் படிக்க முடியவில்லை என்று எழுதியிருந்தேன்.  இவ்வளவுக்கும் அது ஒரு தமிழ் நாவல்.  ஆனால் அதே அளவில் உள்ள the story of my assassins நாவலை வேறு எந்த வேலையும் செய்ய முடியாமல் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறேன்.  அப்படியே என்னைக் கட்டிப் போட்டு விட்டது அந்த நாவல்.  இவ்வளவுக்கும் ஆங்கிலம் எனக்கு அந்நிய மொழி.  அதிலும் assassins நாவல் மிகக் கடுமையான … Read more

another glimpse of happiness…

இந்த Bogdan Ota பற்றி பிறகு விரிவாக எழுதுகிறேன்.  இப்போது இந்த இளம் கலைஞனைக் கேளுங்கள்.  yanni, wim mertens ஆகியவர்களுக்குப் பிறகு Bogdan Ota தான்.  அவர் பிறந்த ருமானியாவில் வாழ வழியில்லாமல் நார்வே வந்து பிழைத்தவரை நார்வே உலகப் புகழுக்கு உரியவராக்கி விட்டது.  இப்போதும் கூட போக்தான் ருமானியாவில் அவ்வளவு பிரபலம் இல்லை. https://www.youtube.com/watch?v=Z4hprxm96Xc&feature=endscreen