மைய நீரோட்டமும் மாற்றுச் சிந்தனையும்…
சாரு, நெடு நாட்களுக்கு முன்பு உங்களுக்கு மின் கடிதம் எழுதவேண்டுமென்ற ஆசை .ஏதோ ஒரு காரணத்தால் அது தள்ளிப் போய்க்கொண்டு வந்தது .திடீரென்று ஒரு நாள் நீங்கள் உங்களின் சில கதைகளைப் படிக்காவிடில் தொடர்பு கொள்ளவேண்டாம் எனக் கூறி விட்டீர்கள் .ஆகையால் அதை அப்படியே விட்டுவிட்டேன் .ஏனெனில் நேரம் ஒழிய மாட்டேன் என்கிறது .நாவல் படிப்பதை சில மாதங்களாக நிறுத்திவிட்டேன் .உங்களின் கட்டுரைகளை ,மற்ற சிறந்த உலகச் சிறுகதைகள் மட்டும் படிப்பேன். மீதி நேரம் இசைக்கு அளிக்கிறேன். … Read more