மைய நீரோட்டமும் மாற்றுச் சிந்தனையும்…

சாரு, நெடு நாட்களுக்கு முன்பு உங்களுக்கு மின் கடிதம் எழுதவேண்டுமென்ற ஆசை .ஏதோ ஒரு காரணத்தால் அது தள்ளிப் போய்க்கொண்டு வந்தது .திடீரென்று ஒரு நாள் நீங்கள் உங்களின் சில கதைகளைப் படிக்காவிடில் தொடர்பு கொள்ளவேண்டாம் எனக் கூறி விட்டீர்கள் .ஆகையால் அதை அப்படியே விட்டுவிட்டேன் .ஏனெனில் நேரம் ஒழிய மாட்டேன் என்கிறது .நாவல் படிப்பதை சில மாதங்களாக நிறுத்திவிட்டேன் .உங்களின் கட்டுரைகளை ,மற்ற சிறந்த உலகச் சிறுகதைகள் மட்டும் படிப்பேன். மீதி நேரம் இசைக்கு அளிக்கிறேன். … Read more

இமயம் (9)

தினசரிகள் படிப்பதில்லை.  தொலைக்காட்சியும் இல்லை.  காலையில் வாக்கிங் சென்று வருவதோடு வெளியுலகத் தொடர்புக்கு முற்றுப் புள்ளி.  அதுவும் மழை பெய்தால் அறையிலேயே எட்டுப் போடுவதோடு சரி. எட்டுப் போடுவது என்றால் என்ன என்று பிறகு எழுதுகிறேன். இப்போதைக்கு எக்ஸைல் வேலையில் முழுமூச்சாக இருக்கிறேன்.  எக்ஸைலை திருத்தி எழுதும் வேலை இன்னும் முடியவில்லை.  ஆனால் கிட்டத்தட்ட முடிந்து விட்ட நிலை.  இதற்காக நிறைய ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது.  காமரூப கதைகள் காலத்து களப்பணி அல்ல.  இது வேறு.  ஒரு … Read more

இமயம் (8)

        இந்தப் புகைப்படங்கள் மூன்றும் கணேஷ் அன்பு எடுத்தவை.  இந்தப் புகைப்படங்களின் மேல் க்ளிக் செய்தால் பெரிய அளவிலும் பார்க்கலாம்.  கணேஷ் அன்புவுக்கு என் அன்பு.   மூன்றாவது புகைப்படம் Pangong Lake.  இரண்டாவது புகைப்படம் லே செல்லும் வழி…

இமயம் (7)

Pangong lake காலை ஆறு மணி இருக்கலாம்.  அரை மணி நேர தியானத்தில்.  அடுத்த படம்; இமயம் தொடங்குவதிலிருந்து மணாலி வரை எதிர்த் திசையில் வந்து கொண்டிருக்கும் நதி ப்யாஸ்.  பிறகு  ரோதாங் பாஸ்-இலிருந்து தண்டி(Tandi) வரை  வருவது சந்திரா நதி.  அதன் பின் தொடர்வது பாகா (Bhaga). பாராலாச்சா / சார்ச்சுவில் பாய்வது யூனம்(Yunam). லடாக்கில் நுழையும் போது குறுக்கிடுவது ‘இண்டஸ்’ (Indus).   நான் அராத்துவின் பைக்கில் வந்து கொண்டிருக்கும் போது இடையில் குறுக்கிட்டது இந்த … Read more

இமயம் (6)

இந்தப் புகைப்படங்கள் மூன்றும் நவீன் குமார் எடுத்தது.  இவர் எங்கள் இமயமலை குழுவில் இல்லை.  வாசகர் வட்ட நண்பர்.  இவரும் மணாலியிலிருந்து லே வரை மோட்டார் சைக்கிளில் சென்றிருக்கிறார்.  இவர் Nikon D90 கேமராவில் எடுத்த புகைப்படம் இது. பின்வருவது அவர் வட்டத்தில் எழுதியது…   ”ரொதாங்கைத் (Rohtang Pass) தாண்டினால் மழை அவதியில்லை என்று கேள்விப்பட்டதுண்டு. ஆனால் மழை பெய்தால் ரொதாங்கைக் கடப்பதே சிரமம். சாலை முழுக்க சகதியாகத்தான் இருக்கும்.  தெறிக்கும் சகதியல்ல…  பாதி வண்டியை … Read more