எக்ஸைல்-2 பற்றி : அராத்து
இன்று ஒரு சந்தேகம் கேட்பதற்காக அராத்துவுக்கு எக்ஸைல்-2 நாவலின் எட்டாவது அத்தியாயத்தை அனுப்பி வைத்தேன். மிக நீண்ட அத்தியாயம் அது. மாலைதான் அழைப்பார் என்று பார்த்தால் கொஞ்ச நேரத்தில் அழைத்தார். படிச்சிட்டீங்களா என்றால் ஓ படிச்சுட்டனே என்கிறார். எப்படி என்று அவரே வாசகர் வட்டத்தில் எழுதியிருக்கிறார். பாருங்கள்: சாருவின் எக்ஸைல் 2 ஒரு அத்தியாயம் படித்தேன்.முழுக்க முழுக்க மரங்கள் மற்றும் பூக்களைப்பற்றி எழுதியிருக்கிறார்.க்ளாஸிக் என கண்ணை திறந்து கொண்டே சொல்லிவிடலாம். கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் , … Read more