நானும் என் வாழ்க்கையும்… (5)

பாரி, என் மீது பொது வெளியில் நிலவும் குற்றச்சாட்டுகள்.  ”அனைவரும் ஏற்பதை சாரு ஏற்க மாட்டார்.”  இது குற்றச்சாட்டு அல்ல.  பாராட்டு.  மகாத்மா காந்தியிலிருந்து பாரதி, பெரியார் வரை யார் தான் பொதுஜனங்களின் கருத்தை ஏற்றுச் செயல்பட்டார்கள்?  மிகச் சுருக்கமாக ஒரு பழமொழி இருக்கிறது.  எதார்த்தவாதி வெகுஜன விரோதி.  நான் எதார்த்தத்தை – உண்மையைப் பேசுகிறேன்.  எனவே நான் ஜனக்கூட்டத்துக்குப் பிடிக்காதவனாகத்தான் இருப்பேன்.  பொதுமக்கள் சொல்வதற்கு ஆமாம் சாமி போடுபவன் எழுத்தாளனாகவே இருக்க முடியாது.  மற்ற குற்றச்சாட்டுகளைப் … Read more