அடியேனின் கட்டுரைகள்

அவ்வப்போது நான் எழுதிய கட்டுரைகள் வேறு பத்திரிகைகளில் வெளிவரும் போது அதற்கு சாரு ஆன்லைனில் இணைப்பு தருகிறேன் அல்லவா? அப்போது அந்தக் கட்டுரைகள் பற்றி ஒன்றிரண்டு வரிகள் எழுதினால் 2000 பேர் அந்த லிங்கில் போய்த் தேடிப் படிக்கிறார்கள்.  ஆனால் நான் அந்தக் கட்டுரை பற்றி எதுவுமே எழுதாமல் வெறுமனே லிங்கை மட்டும் கொடுத்தால் 200 பேர் தான் படிக்கிறார்கள்.  என்ன கொடுமை இது!  இதுவரை நான் விகடனில் எழுதிய மனம் கொத்திப் பறவை தொடருக்குத்தான் மிக … Read more