ஓர் எதிர்வினை

ஜெர்மன் செந்தில் என்று ஒரு நண்பரைப் பற்றி ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு கோணல் பக்கங்களில் அதிகம் எழுதியிருப்பேன்.  அவர் ஒரு வாட்ஸப் மெஸேஜ் அனுப்பியிருந்தார். ”20 ஆண்டுகளுக்கு முன்னர் சாதுக்களோடு பேசிக் கொண்டு இருந்த போது எனக்கு ஒரு மகான் சொன்னது: ஆழமான வாசிப்பு மனதை அமைதிப்படுத்தும்.  அன்பை வெளிப்படுத்தும்.  தன்னைப் பண்டிதன் என நிறுவாது.  அதிலிருந்து விலகியே செல்லும். ஒரு இரவில் நிறைய சொன்னார்.  இப்போது உங்கள் கட்டுரையில் அதே குரல். ஒரு ப்ராணிக் மாணவனாக … Read more

முகநூலில் சுட்டது…

முகநூலில் உமா ஷக்தி எழுதியது இது.  நன்றி உமா… என்னுடைய கணினியில் உள்ள அத்தனை புக்மார்க்குகளையும் சில நாட்களுக்கு முன் delete செய்துவிட்டேன் ஆனால் சாரு ஆன் லைனை மட்டும் என்னால் அவ்வளவு எளிதாக எடுத்துவிட முடிவதில்லை. காரணம் சாருவின் எழுத்தைப் படித்தால் எவ்வித மனக்குழப்பத்தில் டிப்ரஷனில் இருந்தாலும் சட்டென்று ரிலாக்ஸ் ஆகிவிடும். சாருவை இணையத்தில் படிக்கும் போது அவரே எதிரில் வந்து நின்று பேசுவது போல இருக்கும். அத்தனை அழகான செறுக்கற்ற மொழிநடை…..அதுவும் அவர் ஆதங்கமான … Read more

புத்தக வெளியீட்டு விழா

இப்போதெல்லாம் புத்தக வெளியீட்டு விழா என்றாலே அலர்ஜியாக இருக்கிறது.  ஆனால் நண்பர்களின் விழாக்கள் அப்படி அல்ல.  ஒத்த கருத்து உடையவர்களுக்குள் பிரச்சினை இல்லை.  வரும் சனிக்கிழமை மாலை ஆறு மணிக்கு அமேதிஸ்ட் உணவகத்தில் உள்ள அரங்கில் கார்ல் மார்க்ஸின் இரண்டு புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன.  அ. மார்க்ஸ் பேசுகிறார்.  அடியேனும் பேசுகிறேன்.  அவசியம் வாருங்கள். அமேதிஸ்ட் என்று யாரிடம் கேட்டாலும் தெரியாது என்றே சொல்வார்கள்.  பூர்ஷ்வாக்கள் மட்டுமே செல்லும் இடம்.  நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்றால், ஒயிட்ஸ் ரோடு … Read more

சாகத் தயார் (4)

நாற்பது வருடம் பட்ட அடியினால் இலக்கியவாதிகள் என்றாலே அலர்ஜியில் இருந்தேன்.  ஒரு உதாரணம் சொல்கிறேன்.  பல ஆண்டுகளுக்கு முன்பு திருநெல்வேலியில் ஒரு இலக்கியக் கூட்டம்.  நான் சிறுகதைகள் பற்றிப் பேசினேன்.  மதியம் மூன்று மணி.  லேசாக மது அருந்தியிருந்தேன்.  கலா மோகன், கோபி கிருஷ்ணன் ஆகியோரின் சிறுகதைத் தொகுதிகளை சிலாகித்துப் பேசினேன்.  (கலாமோகன் பாரிஸில் வசிப்பவர்.)  அப்போது ஒரு நாகர்கோவில் பிரபலம் கோபியிடம் தெரிவது நிஜமான madness, சாருவிடம் தெரிவது போலி என்று விரிவாகப் பேசினார்.  சரி, … Read more

சாகத் தயார் (3)

இலக்கியம் விளக்கு. அது ஒளிகொடுக்கும், வழிகாட்டும். ஆனால் தனக்குக் கீழே விழும் சொந்த நிழலை விலக்க விளக்கினால் முடியாது. அது காளிதாசனின் உவமை. அந்த அகங்காரத்தின் நிழலைக் கண்டு அஞ்சித்தான் மாபெரும் கலைஞர்கள்கூட இலக்கியத்தைவிட பெரிய ஒன்றின் காலடி தேடினார்களா? ‘எனக்கு ஒரு கடிகையில் தேசபக்தியையும் ஞானத்தையும் அளித்த விவேகானந்தரின் தர்மபுத்திரியான நிவேதிதா தேவிக்கு’ என்று பாரதி தன் கவிதைகளை காலடியில் சமர்ப்பணம் செய்கிறான் செல்லப்பாவுக்குத் தேவை அத்தகைய ஒரு சன்னிதி என்று நினைத்துக்கொண்டேன். ஆனால் அதற்கான … Read more

சாகத் தயார் (2)

முதல் பதிவைப் படித்து விட்டு எனக்கு ஜெ. மீது பொறாமை என்று யாரும் நினைத்து விட வேண்டாம்.  ஏற்கனவே என் பேச்சில் கூறியபடி ஜெயமோகனோ எஸ். ராமகிருஷ்ணனோ எனக்குப் போட்டியாளர்கள் அல்ல.  நான் போட்டியாளர்களாக நினைப்பது ஓரான் பாமுக்கையும் ஸல்மான் ருஷ்டியையும்தான்.  நான் சர்வதேச அளவில் வாசிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்.  அந்த விருப்பதையும் மிக வெளிப்படையாகச் சொல்லி வருகிறேன்.  என்னிடம் எதுவுமே ஒளிவு மறைவு இல்லை. பொதுவாகவே லட்சியவாதம் என்பது ஃபாஸிஸம் நோக்கித்தான் நம்மை இட்டுச் … Read more