ஸ்மாஷன் தாரா: உன்மத்தத்தின் அழகியல்: அராத்து

சாரு நிவேதிதாவின் கவிதைத் தொகுதியான ஸ்மாஷன் தாராவுக்கு அராத்து அளித்துள்ள முன்னுரை கீழே: காற்றே வா. மகரந்தத் தூளைச் சுமந்துகொண்டு, மனத்தை மயலுறுத்து கின்ற இனிய வாசனையுடன் வா; இலைகளின்மீதும், நீரலைகளின்மீதும் உராய்ந்து, மிகுந்த ப்ராண – ரஸத்தை எங்களுக்குக் கொண்டு கொடு. காற்றே, வா. எமது உயிர் – நெருப்பை நீடித்து நின்று நல்லொளி தருமாறு நன்றாக வீசு. சக்தி குறைந்துபோய், அதனை அவித்துவிடாதே. பேய்போல வீசி அதனை மடித்துவிடாதே. மெதுவாக, நல்ல லயத்துடன், நெடுங்காலம் … Read more