குடும்பம், தனிச் சொத்து, அரசு – 2

குடும்பம் என்பது ஒரு கொடூரமான அடக்குமுறை ஸ்தாபனம்.   அன்பு என்பதே அற்றுப் போன வறட்டுப் பாலைநிலத்துக்கு ஒப்பானது குடும்பம்.  என் நண்பர் ஒருவர் 65 வயதில் வாழ்வே அலுப்பாக இருக்கிறது, சாக விரும்புகிறேன் என்கிறார்.  இது பற்றி நான் எத்தனை பக்கம் எழுதியிருப்பேன்?  உங்கள் மனதில் அதெல்லாம் உறைக்கவில்லையா?  முதலில் அவர் தன் பெண்ணுக்காக வாழ்ந்தார்.  பெண்ணின் படிப்புக்காக உழைத்தார்.  பிறகு உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற்று இப்போது பேத்திக்காக தன் எல்லா நேரத்தையும் செலவிடுகிறார்.  65 ஆண்டு … Read more

குடும்பம், தனிச் சொத்து, அரசு

பேரன் பிறந்திருக்கும் சேதியை முகநூலில் அறிவித்திருந்ததற்கு 1200 பேர் விருப்பக் குறி இட்டிருக்கிறார்கள்.  அது இந்த சமூகத்தைப் பற்றிய என் புரிதலுக்கு உதவியது.  இந்த 1200 பேரில் பெரும்பாலானவர்கள் என் எழுத்தைப் படிக்காதவர்கள் என்றோ, அல்லது, படித்தும் அதிலிருந்து எதையுமே புரிந்து கொள்ளாதவர்கள் என்றோதான் முடிவுக்கு வர வேண்டியிருக்கிறது.  ஒரு உயிர் இந்த பூமியில் தங்குவதற்காக வந்திருப்பது ஒரு கொண்டாட்டத்துக்கான விஷயம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.   ஆனால் சாரு நிவேதிதா என்ற எழுத்தாளனின் அடையாளம் குடும்பஸ்தன் … Read more