ஒரே நாளில் உலகப் புகழ்

நுபுர் ஷர்மா, ஸல்மான் ருஷ்டி, தஸ்லீமா நசரீன், நம்முடைய பெருமாள் முருகன் எல்லோரும் மத நம்பிக்கைகளில் கை வைத்தார்கள். ஒரே நாளில் உலகப் புகழ் கிட்டியது. பெருமாள் முருகனைப் பார்த்துத்தான் ரொம்பவும் பொறாமைப் பட்டேன். கோவிலில் க்ரூப் செக்ஸ் நடக்கிறது என்று எழுதினாலும் எழுதினார், ஒரே நாளில் உலகப் புகழ் எய்தினார். இரண்டு காரணங்கள். ஒன்று, உலகம் பூராவிலும் உள்ள புத்திஜீவிகள். கோவிலில் க்ரூப் செக்ஸ் என்றதும் இந்த உலக புத்திஜீவிகள் அத்தனை பேரும் படு குஷியாகி … Read more