குரு பூர்ணிமா

ஒருமுறை மஹா பெரியவரிடம் ஒரு பக்தர் கேட்டார், என்னுடைய குருவிடம் பல தீய பழக்கங்கள் இருக்கின்றன. அதனால் குருவை மாற்றி விடவா? வீட்டைத் தூய்மை செய்யும் துடைப்பம் அழுக்காகத்தான் இருக்கும். வீடு சுத்தமாக இருக்கிறதா என்பதை கவனி. குருவை மாற்றினால் உனக்குப் பரிசுத்தமான குரு எப்போதுமே கிடைக்க மாட்டார். என் எழுத்துதான் உங்களுக்கு நான் அளிக்கும் ஞானம். நான் அளிக்கும் பரிசு. என் எழுத்து ஒரு பொக்கிஷம். அதிலிருந்து எவ்வளவு வேண்டுமானாலும் அள்ளிக் கொள்ளுங்கள். மற்றபடி நான் … Read more