The outsider… (8)

தியாகராஜாவை மீண்டும் தொடங்குவதற்கு முன் படிக்க வேண்டிய சில புத்தகங்களை முடிக்கலாம் என்று நினைத்து நேற்று அந்த்தோனியோ ஸ்கார்மேத்தாவின் The Days of the Rainbow நாவலை எடுத்து நேற்றே முடித்து விட்டேன்.  அது பற்றி பிறகு விரிவாக எழுதுகிறேன்.  ஆனால் ஒரு விஷயம் என் மனதில் திரும்பத் திரும்ப வட்டமிட்டுக் கொண்டே இருந்தது.  உலகில் எத்தனையோ நாடுகள் இருக்க ஏன் திரும்பத் திரும்ப சீலே? எத்தனை விளக்கினாலும் நானே இந்தக் கேள்வியைத் தொடர்ந்து கேட்டு, தொடர்ந்து … Read more