the outsider (9)

இருபது ஆண்டுகளுக்கு முந்தைய கதை.  என் மகன் கார்த்திக் மரீன் எஞ்ஜினியரிங் படித்துக் கொண்டிருந்தான்.  கட்டணம் கட்ட காசு இல்லை.  வங்கிக் கடனும் கிடைக்கவில்லை. படிப்பை நிறுத்துவதைத் தவிர வேறு வழியில்லை.  நான் வேலையை விட்டு விட்டேன்.  வேலையை விட்டால் பட்டினி கிடந்தாவது பிழைத்துக் கொள்ளலாம்.  அதிகாரியை அடித்து விட்டால் ஜெயிலுக்குத்தான் போக வேண்டும்.  அதிகாரியை அடிப்பது தவிர வேறு வழியே இல்லை.  நைனான் என்ற அந்த அதிகாரி என்னை இடியட் என்று திட்டினான்.  ஃபோனை எடுத்துத் … Read more