பாரம்பரியம்

இனிமேல் ஒருபோதும் சின்னச் சின்ன உடல்நலப் பிரச்சினைகளுக்கு அலோபதி பக்கம் போகக் கூடாது என்று நேற்று சபதமே எடுத்து விட்டேன்.  அதிலும் மூன்று தினங்கள் தொடர்ந்து ஆண்டி பயாடிக் மாத்திரைகளை உட்கொண்டதால் வாய், நாக்கு, தொண்டை, உணவுக் குழாய் எல்லாமே வெந்து புண்ணாகி விட்டது.  இங்கே அவந்திகா பற்றிச் சொல்ல வேண்டும்.  மருத்துவ விஷயத்தில் அவள் காந்தி மாதிரி.  எதற்குமே எந்த மருத்துவத்தின் பக்கமும் போக மாட்டாள்.  அலோபதி, சித்தா, ஆயுர்வேதம் எதுவுமே வேண்டாம்.  எல்லாம் கை … Read more