பெங்களூருவில் ஆற்றிய உரை

ஆகஸ்ட் 15 அன்று பெங்களூருவில் புக் ப்ரம்மா அமைப்பின் ஆண்டு விழாவில் நான் ஆற்றிய உரையை கபிலனின் ஷ்ருதி டிவி காணொலியாகத் தருகிறது. நிகழ்ச்சிக்கு என் தமிழ் வாசகர்கள் பலர் பல ஊர்களிலிருந்து வந்திருந்தது மகிழ்ச்சியை அளித்தது. வந்திருந்த கன்னட எழுத்தாளர்களில் சிலர் என் ஸீரோ டிகிரியை ஆங்கிலத்தில் படித்திருந்தார்கள். ஒரு கன்னடப் பெண் எழுத்தாளர் அக்கம்மா தேவியைப் பற்றி 700 பக்க நாவல் எழுதியிருக்கிறார். அவர் ஒரு களச் செயலாளியும் ஆவார். பெயர் மறந்து போனேன். … Read more

தி இந்துவில் வெளிவந்த என் கட்டுரை பற்றிய கடிதம்

தி இந்துவில் உலகமயமாக்கல் 25 தொடரில் நேற்று வந்திருந்த சாரு நிவேதிதாவின் கட்டுரை: ஒரு எழுத்துக் கலைஞனின் கூரிய பார்வைகளைக் கொண்டிருக்கிறது. அவசியம் படிக்க வேண்டிய கட்டுரை. சிலிக்கன் புகைமூட்டத்தோடும், பாலித்தீன் புழுக்கத்தோடும், ஓயாத சங்கொலி அழைப்புகளோடும் நகரும் சிதறுண்ட வாழ்வின் ஓட்டமிகு தசைகளில் ஒன்றைப் பிளக்க வேண்டும். அப்படியாக இன்று எவரும் ஒரு சிறந்த படைப்புக்கு முயல முடியும். மாற்றம் ஏற்றமென்றல்லாம் ஒன்றும் இல்லை. எல்லாம் நமக்கு ஏமாற்றம்தான். இனி எழுத்தில் நாசூக்கு பார்க்க வேண்டியதில்லை. … Read more