மகிழ்ச்சியான வாழ்க்கை: ஓர் உபதேச மஞ்சரி

மேற்கண்ட தலைப்பில் கடந்த ஏழெட்டு தினங்களாக அமர்ந்து ஒரு குறுநாவல் எழுதினேன். கட்டுரையாகத்தான் எழுதினேன். ஆனால் சீனி இது ஒரு குறுநாவல் என்றார். எனக்கும் அப்படித்தான் தோன்றியது. அதனால் அதில் சில பல நகாசு வேலைகளைச் செய்து இப்போது அதை முழுமையான குறுநாவலாக மாற்றி விட்டேன். இன்னும் ஓரிரு வாரங்களில் அது நம் தளத்தில் ஒரே நாளில் வெளியாகும். அத்தியாயம் அத்தியாயமாகப் பிரித்துப் போடுவதில் ஒரு சிக்கல் இருக்கிறது. ஒரே அத்தியாயத்தில் இதை நிறுத்தச் சொல்லி அழுத்தங்கள் … Read more