குற்றமும் தண்டனையும்

இருபது ஆண்டுகளுக்கு முன் ஒருநாள் என் நைனா எனக்கு ஃபோன் செய்து இந்த வாரம் உன் வீட்டுக்கு நானும் அம்மாவும் வருகிறோம் என்றார்கள். பொறுங்கள், அவந்திகாவை ஒரு வார்த்தை கேட்டு விட்டுச் சொல்கிறேன் என்று சொல்லி விட்டு அவளைக் கேட்டேன். இந்த வாரம் வேண்டாம், அடுத்த வாரம் வரச் சொல் என்றாள். நான் கேட்டேன், இப்போது இருவரின் வயதும் எண்பத்தைந்தைத் தாண்டி விட்டது, அடுத்த வாரத்துக்குள் அவர்கள் இறந்து போனால் என்னை ஒரு மகாராஜாவைப் போல் வளர்த்த … Read more