Self flagellation

ஜோடிப்புறா நாவல் குறித்து ரத்தக் கண்ணீர் எம்மார் ராதாவைப் போல் கதறிக் கதறி எழுதியிருந்தேன் இல்லையா?  மூன்று பேர் வாங்கி விட்டார்கள்.  அதைக் கேட்டு ஆன்மா இன்புற்றது.   ராஸ லீலா பதிப்பகம்.  புதிய பதிப்பகம்.  மிகச் சிறப்பான முறையில், ஈடு இணை இல்லாத வகையில் புத்தகங்களைத் தயாரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ராஸ லீலா பதிப்பகத்தில் பணிகள் நடக்கின்றன.  ஆனால் கொள்வார் இல்லை. என்ன செய்யலாம் என யோசித்தேன்.  என் அத்யந்த நண்பர் ஒருமுறை சொன்னார், எக்காரணம் … Read more