முற்பகல் செய்யின்… (மேலும் சேர்த்திருக்கிறேன்)
மேற்கண்ட முதுமொழியில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் மட்டும் தொடர்ந்து படியுங்கள். ஏனேன்றால், இந்தக் கட்டுரை முழுக்க முழுக்க மூட நம்பிக்கை எனக் கருதப்படும் விஷயங்களை அடிப்படையாகக் கொண்டுதான் எழுதப்படுகிறது. பகுத்தறிவுக்கும், அறிவியலுக்கும், தர்க்கத்துக்கும் இந்தக் கட்டுரைக்கும் துளிக்கூட சம்பந்தம் இல்லை. அகோரா என்ற மூன்று தொகுதிகள் கொண்ட புத்தகத்தில் விமலானந்தா என்று ஒரு அகோரி வருகிறார். அவருக்கு காளி எதிர்காலத்தையும் அறியும் சக்தியை அளிக்கிறாள். அதன் காரணமாக, உயிருக்கு உயிராக நேசித்த அவர் மகன் ஒன்பது வயதிலேயே … Read more