நல்ல குறும்படம் எடுப்பது எப்படி?
நன்றி: ஸ்ருதி டிவி
நன்றி: ஸ்ருதி டிவி
என் அன்பு நண்பர் பிச்சைக்காரன் சற்று நேரம் முன்பு எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில் உள்ள விஷயத்தை ரொம்பப் பெருமைக்குரிய ஒன்றாக பலரும் என்னிடம் வியந்து சொல்வதுண்டு. எனக்கோ, ”எல்லோருமே இப்படித்தானே இருக்க வேண்டும்? இதில் சிறப்பாகச் சொல்ல என்ன இருக்கிறது?” என்று தோன்றும். அந்தக் கடிதத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். மேலும், இதெல்லாம் மிகவும் அபூர்வமான குணமாக இல்லாமல் ’எல்லோருமே இப்படித்தானே, இதில் என்னய்யா பெரிய வெங்காயத்தைக் கண்டீர்?’ என்று பிச்சைக்காரனைக் கடிந்துரைக்கும் … Read more
காஷ்மீர் பற்றிய உங்களது கருத்துக்களிடம் இருந்து நான் முற்றிலும் முரண்படுகிறேன்.காஷ்மீர் வாக்குறுதி கொடுக்கப்பட்டு இந்தியாவுடன் இணைக்கப்பட்ட பகுதி. இன்று அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளும் மறுக்கப்பட்டு, அவர்களின் முதுகில் இந்திய அரசாங்கம் குத்தி இருக்கிறது.துருக்கியில் குர்தீஸ் மக்களின் போராட்டத்தையும் அவர்களின் வேதனையையும் எழுதும் உங்களால்,காஷ்மீர் மக்களின் வேதனையையும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகத்தையும் புரிந்து கொள்ள முடியவில்லை என்பது வினோதமாக இருக்கிறது. முதலில் மோடியை ஆதரித்தீர்கள் பிறகு அதற்கு வருத்தம் தெரிவித்தீர்கள். இப்பொழுது காஷ்மீர் பிரச்சனையில் மோடியின் நிலையை … Read more
மருத்துனின் வாழ்வில் ஒரு கடினமான காலம் என்பது அவந்து இண்டேர்ன்ஷிப் காலம் தான்…சூரியன் உதிக்குமுன்னர் வார்டுக்கு சென்று சூரியன் மறைந்த பிறகு தான் எமது குவார்ட்டர்சுக்கு வரலாம்…கிட்டத்தட்ட சொல்லதானால் ஆசான் Charu Nivedita எழுதிய ராசலீலாவில் வரும் ஸ்டெனோ கண்ணாயிரம் பெருமாளின் வாழ்க்கை..அந்த வாழ்க்கையை வாழ்வதை விட இறந்துவிடலாம் எனத்தோன்றும்…ஒருமாதிரியாக அந்த ஒருவருடத்தை முடித்து RHOஆக புரொமோட் ஆகி NHSL vascular surgery unit க்கு மாற்றலாகி இருந்தேன்.. அந்த யூனிட்டில் நான் மட்டுமே ஒரு சின்னப்பெடியன்..எல்லோரும் வயது வந்தவர்கள்,சிங்களவர்கள்……நான் … Read more
ஆகஸ்ட் 9 அன்று முகநூலில் காயத்ரி எழுதிய பதிவு பின் வருவது: பொதுவாக நான் Fb ல் just an observer. எந்த வம்புக்கும் போவதில்லை. ஆனால் சாரு நிவேதிதாவை fake Hedonist என்று ஒருவர் சாம்நாதன் ஸ்டேடஸில் பின்னூட்டமிட்டிருக்கிறார் மற்றும் சாம் ஐ தன் சீடன் என்று சொல்லிக் கொள்வதின் மூலம் தன் நிலையை சாரு உயர்த்திக் கொள்கிறார் என்று எழுதியிருந்தபோது எரிச்சலடைந்தேன். What does he know about Charu? ஹெடோனிஸம்னா எப்போதும் பெண்களோடு … Read more
ராஜ சுந்தரராஜன் முகநூலில் எழுதிய குறிப்பு கீழே வருவது: வெளிவிளக்கம்_______________ அனுபவித்தலும் அனுபவித்ததாகப் பாவித்தலும் ஒன்றுதான். எனது “இரண்டாம் விதி” (August 6, 2019) பதிவில் இது உணர்த்தப்பட்டு இருக்கிறது. ஒன்றை இழித்து மற்றொன்றை உயர்த்த வேண்டியதில்லை. அனுபவித்தல் புறவயமானது. பாவித்தல் அகவயமானது. சங்கத்தமிழ்க் கவிதைகளை ஆழ்ந்தறிந்த எவர்க்கும் ஆண்பாற் கவிஞர்கள் தலைவி/ தோழி/ செவிலி கூற்றுக் கவிதைகளை பாவித்தே எழுதியிருக்கிறார்கள் என்பது தெளிவாகும். ஒரு சுமைதூக்கி, ஓள் ஓட்பவன்/ள், மந்த்ரங்கள் ஓதுபவன்/ள் எவனும்/ளும் புறவயமானவரே. ஒரு … Read more