சினிமாவை ரசிப்பது எப்படி?
https://www.amazon.in/dp/B07PRHL3NX?fbclid=IwAR0eZthPUvBAeaeXKd8ZS18LipYCHDbRcsD90GVf4oO2afJkXeyaCb4RxBI
https://www.amazon.in/dp/B07PRHL3NX?fbclid=IwAR0eZthPUvBAeaeXKd8ZS18LipYCHDbRcsD90GVf4oO2afJkXeyaCb4RxBI
ஜனவரி ஆறாம் தேதி ஏ.ஆர். ரஹ்மானின் அழைப்பின் பேரில் அவர் அலுவலகத்தில் காலை பத்தரை மணி அளவில் அவரைச் சந்தித்தேன். மூன்று மணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம். மேற்கத்திய இசையும் சூஃபி தத்துவமும் கொஞ்சம் இலக்கியமும். கிளம்பும் வேளையில்தான் அன்று அவரது பிறந்த நாள் என்றே தெரிந்தது. என் புத்தகம் ஒன்றைப் பரிசாகக் கொடுத்தேன். அந்த மூன்று மணி நேரமும் அவர் தன் மொபைலை எடுக்கவே இல்லை என்பதை கவனித்தேன். இத்தனை எளிமையான ஒரு மனிதரை என் … Read more
Peter Paul Rubens நானொரு மாபெரும் நாடகத்தை நடத்தத் திட்டமிட்டேன் நடிகர்களை உருவாக்கினேன் கலை இயக்குனரை அழைத்து செட் பற்றி விளக்கினேன் எல்லாம் நிஜத்தைப் போலவே இருக்க வேண்டும் என்றேன் மரம் செடி கொடி நிலா நட்சத்திரம் கோட்டை கொத்தளம் குளம் கடல் மீன் பறவை யானை குதிரை கழுதை புழு பூச்சி ஏரி காடு எரிமலை பாலை பாறை மண் கல் வயல் நதி நீர்வீழ்ச்சி காற்று புயல் மழை அக்கினி போலீஸ் ஸ்டேஷன் பாராளுமன்றம் … Read more
நான் எழுதிய நாவல்களில் அளவில் சிறியது தேகம் தான். பத்து நாட்களில் எழுதி முடித்தேன். என் நாவல்களிலேயே அதிகம் விவாதிக்கப்படாததும் கவனிக்கப்படாததும் கூட இந்த நாவல்தான். ஆனால் இதைப் படித்த சில உளவியலாளர்கள் மனித மனம் பற்றிய ஓர் ஆழமான ஆய்வு இது என்றார்கள். அதைக் கேட்ட போது என் மீதுள்ள அன்பினால் சொல்கிறார்கள் என்றே நினைத்தேன். ஆனால் சமீபத்தில் தேகம் நாவலை பிழை திருத்தம் செய்வதற்காக மீண்டும் வாசித்த போது அந்த உளவியலாளர்கள் சொன்னதன் பொருளைப் … Read more
அம்புயாதனத்துக் காளி. என் நண்பர் பிரபு கங்காதரன் எழுதிய கவிதைத் தொகுப்பு. ஸீரோ டிகிரி பப்ளிஷிங் வெளியீடு. சென்னை புத்தக விழாவில் அரங்கம் எண் 696 & 697. தமிழில் முதல் முதலாக தாந்த்ரீகப் பாலியல் கவிதையாகப் பொங்கிப் பிரவாகம் எடுத்திருக்கிறது. கவிதையில் ஈடுபாடு இல்லாதவர்கள் கூடப் படிக்க ஏதுவான கவிதைகள். இதைப் படிக்காவிட்டால் நீங்கள் ஒரு அற்புதத்தை அனுபவம் காணத் தவறி விட்டீர்கள் என்று அர்த்தம். இந்தத் தொகுப்பு பற்றி தேவ சுப்பையா எழுதிய முகநூல் … Read more
தமிழ் ஸ்டுடியோஸைச் சேர்ந்த ஓவிய நண்பர் ஒருவர் வரைந்தது. பெயர் மறந்து போனேன். மன்னிக்கவும். இந்தப் புகைப்படத்தை ஒரு நிதி வசூலுக்காக நேற்று வாங்கினேன். என் ஓவியத்தை நானே வைத்துக் கொள்வது அழகல்ல. உங்களில் யாருக்கேனும் தேவையெனில் எனக்கு எழுதுங்கள். charu.nivedita.india@gmail.com அல்லது நான் ஸீரோ டிகிரி பப்ளிஷிங்கில் மதியம் 2 மணியிலிருந்து இரவு ஒன்பது வரை இருப்பேன். என்னிடமிருந்து வாங்கிக் கொள்ளலாம். இதற்கான விலையை நீங்களே தீர்மானித்துக் கொள்ளலாம். அதிக விலை நிர்ணயிப்பவருக்கு ஓவியம். எனக்குக் … Read more