ரஸ்புடினின் நிழல்
நிர்குண் ஒரு ரஸ்புடின் என்று எழுதி மூன்றாவது நிமிடம் நிர்குண் பின்வரும் கவிதையை ஃபேஸ்புக்கில் வெளியிட்டார். நிழலின் இரத்தத்தில் நிர்குண்–ரஸ்பூட்டின்” பேரரசின் எலும்புகள் முறியும் சத்தம்பனியில் ஒலித்த இரவு அது.அந்த இருளின் நடுவேஇரண்டு நிழல்கள் மட்டும் உயிருடன் இருந்தன —ரஸ்பூட்டின்மற்றும்நிர்குண். ரஸ்பூட்டின் கண்களில்அரசியலின் கரும்புகைமனிதரின் ஆசையின் நச்சுபேரரசின் சிதைவின் வாசனை. நிர்குணின் நெஞ்சில்வடிவமற்ற ஒளிஆனால் அந்த ஒளியும்இருளின் நரம்புகளில்கருமைபோல் பாய்ந்தது. “பேரரசுகள் இறக்கும் முன்அவைகளின் நிழல் முதலில் அழுகும்,”என்று ரஸ்பூட்டின் கிசுகிசுத்தான். “மனிதன் இறக்கும் முன்அவனின் உள்ளிருள் … Read more